Monday, 29 June 2020

தமிழ்நாடு கொரோனா வைரஸ் நேரடி புதுப்பிப்புகள்: மாநிலத்தில் பூட்டுதல் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு கொரோனா வைரஸ் நேரடி புதுப்பிப்புகள்: மாநிலத்தில் lockdown பூட்டுதல் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கொரோனா corona வைரஸ் நேரடி புதுப்பிப்புகள்: மாநிலத்தில் lockdown பூட்டுதல் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு கொரோனா வைரஸ் 
covid-19(கோவிட் -19), பூட்டுதல் சமீபத்திய செய்தி நேரடி புதுப்பிப்புகள்: கடந்த 24 மணி நேரத்தில் 62 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது 1141 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, ​​மாநிலத்தில் 37,331 செயலில் உள்ள வழக்குகள் உள்ளன.
தமிழ்நாடு கொரோனா வைரஸ் நேரடி புதுப்பிப்புகள்: தமிழக அரசு திங்கள்கிழமை மாநிலத்தில் பூட்டப்பட்டதை ஜூலை 31 வரை நீட்டித்தது. திங்களன்று, மாநிலத்தில் 3949 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாநிலத்தின் எண்ணிக்கையை 86,000 ஐ தாண்டியுள்ளது. சென்னை 2167 வழக்குகளுடன் மிக உயர்ந்த ஒற்றை நாள் ஸ்பைக்கை பதிவு செய்தது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுவார் உள்ளிட்ட மதுரை மற்றும் கிரேட்டர் சென்னை போலீஸ் எல்லைகளில் ஜூலை 5 வரை முழுமையான பூட்டுதல் அமலில் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


"ஜூலை 15 வரை மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் Tamil Nadu முழுவதும் மொத்த பூட்டுதல்" full lockdown என்று அரசாங்கம் கூறியது.


மாநிலத்தில் முழு பூட்டுதலையும் full lockdown செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவ நிபுணர் குழு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு தெரிவித்திருந்தது.


இதற்கிடையில், மற்றொரு திமுக எம்.எல்.ஏ மாநிலத்தில் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். ஜிங்கியைச் சேர்ந்த டி.எம்.கே எம்.எல்.ஏ கே எஸ் மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை நேர்மறை சோதனை செய்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரெலா மருத்துவ நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம், வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த திமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் நேர்மறை சோதனை செய்த தமிழ்நாட்டின் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இப்போது ஐந்து ஆகும்.


stay home stay safe


                                            நன்றி.

                                       Spending Time.

தமிழ் நாட்டில் பொதுமுடக்கம் 15 நாள்கள் நீட்டிக்கபட வாய்ப்புகள் உள்ளன..!

தமிழ் நாட்டில் பொதுமுடக்கம் 15 நாள்கள் நீட்டிக்கபட வாய்ப்புகள் உள்ளன..!

தமிழ் நாட்டில் பொதுமுடக்கம் 15 நாள்கள் நீட்டிக்கபட வாய்ப்புகள் உள்ளன..! Tamil Nadu lockdown details.
தமிழ்நாட்டில் கொரோனா Corona பாதிப்பு சென்னையில் மிக அதிகளவில் பதிவாகிவருகிறது. சென்னையைத் தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள  மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
இதுமட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.



தற்போது மாநிலத்தில் அமலில் உள்ள ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் lockdown பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. பாதிப்பு அதிகமானதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 7ஆவது முறையாக மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் குழு, ஐசிஎம்ஆர் ICMR பிரதீப் கவுர், அப்பல்லோ மருத்துவர் ராம சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றும் சௌம்யா சுவாமி நாதன் காணொலி காட்சி மூலம் இணைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா corona வைரஸ் தொற்றின் தீவிரம் எப்படி உள்ளது, எதற்காக பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் CM பொதுமுடக்கம் lockdown நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுத்து இன்று மாலை அல்லது நாளை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இயங்கிவந்த சிறப்பு ரயில்களை special train ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட பொதுமுடக்கம் lockdown 15 நாள்கள் நீட்டிக்கபட வாய்ப்புகள் உள்ளன.

Stay home stay safe.
                                                  நன்றி.
                                          Spending Time.

Saturday, 27 June 2020

சசிகலா (sasikala release) எப்போது விடுதலை செய்யப்படுவார்?

சசிகலா (sasikala release) எப்போது விடுதலை செய்யப்படுவார்?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 
தண்டனை காலம் முடியும் 2021ம்ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன் ‘’சசிகலா (கைதி எண் 9234) எப்போது விடுதலை செய்யப்படுவார்?’’ எனதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு கர்நாடக சிறைத்துறை, “சசிகலா விடுதலை செய்யப்படுவதில் பல தரப்பட்ட குழப்பங்கள் இருப்பதால், வெளியே வரும் தேதியை எங்களால் துல்லியமாக தெரிவிக்க முடியாது’’ என பதிலளித்தது.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சசிகலாவின்விடுதலை தேதி தொடர்பான தகவல் தவறானது. சிறைத்துறையில் அந்த மாதிரியான பேச்சுவார்த்தையோ, நடவடிக்கையோ எதுவும்நடைபெறவில்லை’’ என்றனர்.

பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் கூட இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அதுபோன்ற எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார்கள். இது வதந்தி என்று சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூர் சிறையில் நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தேதி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம் சரியான தேதியை இப்போது கூற முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பதால், இதுபோன்ற மூவ்கள் எடுத்து வரப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகின.

மக்களால் நான்.. மக்களுக்காக நான்... இனி இக்குரலை எப்போதும் கேட்க முடியாது.. 

                                           நன்றி.
                                      Spending Time.

மாஸ்க் (Mask)அணியும்போது நாம் செய்யும் சிறிய தவறு என்ன? மாஸ்க்கை நாம் சரியாக கையாளுகிறோமா ? மாஸ்க் முறையாக பராமரிக்க வேண்டும்.

மாஸ்க் (Mask)அணியும்போது நாம் செய்யும் சிறிய தவறு என்ன? மாஸ்க்கை நாம் சரியாக கையாளுகிறோமா ? மாஸ்க் முறையாக பராமரிக்க வேண்டும்.

 மாஸ்க்(Mask) அணிவது மட்டும் முக்கியமல்ல அதை எப்படி முறையாக பராமரிக்க வேண்டும் என்பதும் மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் மாஸ்க் (Mask)  அணிவது கட்டாயமாகி உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாஸ்க் அணிவதை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் அணிகின்ற மாஸ்க்கை நாம் சரியாக கையாளுகிறோமா என்பது தான் கேள்விக்குறி. 
மக்களில் பலர் ஒரே மாஸ்க்கை பல நாட்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். மாஸ்க்கை எப்படி கழட்டுவது அதை எங்கே அகற்ற வேண்டும் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.

நீண்ட நேரம் மாஸ்க் (Mask)  அணிவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. இது உங்களுக்கு அரிப்பு, வியர்வை போன்ற பல இன்னல்களை ஏற்படுத்தும்.

நீங்கள் மாஸ்க்கை சரியான வழியில் பயன்படுத்தா விட்டாலும் உங்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது.


சுகாதார அமைப்பின் கூற்றுப்படி நீங்கள் மாஸ்க்கை பயன்படுத்தி வந்தாலும் இருமல் வந்த அதே மாஸ்க்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது சரியானது கிடையாது. அந்த மாஸ்க் குறைவான செயல்திறன் கொண்டது. எனவே அந்த பழைய மாஸ்க்கிற்கு பதில் புதிய மாஸ்க்கை எடுத்து பயன்படுத்துங்கள்.


நீங்கள் இருமும்போது பரவுகின்ற அனைத்து நீர்த்துளிகளையுமே மாஸ்க்கால் தடுக்க முடியாது.  இருமும்போது நீர்த்துளிகள் 3 அடி தூரம் வரை பயணிக்கலாம்.இது குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவர்கள் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி நீர்த்துளிகள் எவ்வளவு தூரம் பரவக்கூடும் என்பதை ஆய்வு செய்தனர். அப்பொழுது தான் நல்ல மாஸ்க்களுடன் நீர்த்துளிகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்கக்கூடும் என்பது கண்டறியப்பட்டது .

 தொடர்ந்து மாஸ்க் அணிந்து கொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் மூச்சு முட்டுவது போல சிலர் நினைப்பதுண்டு. அது புதிதாக சில விஷயங்களைச் செய்யும்போது ஆரம்பத்தில் அது அசௌகரியமாகத்தான் இருக்கும். பின்பு அது பழக்கப்படுத்தப்பட்ட பின் சரியாகிவிடும். அதனால் யோசிக்காமல் வீட்டை வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணியுங்கள்.


மாஸ்க் (Mask)  அணிவதால் யாரோ ஒருவர் இரும்பினால் கூட அவர்கள் வெளியிடும் உமிழ்நீரின் அளவை குறைக்கிறது. எனவே நோய்வாய்ப்பட்டவர் மாஸ்க் அணியும் போது இதன் மூலம் தொற்று பரவுதலை தடுக்க முடியும். 

சந்தையில் பல வகையான மாஸ்க்கள் கிடைக்கின்றன. இருப்பினும் N95 மாஸ்க்கள் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்கும். அதே வேளையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி முகமூடிகள் மற்றும் அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் முகமூடிகளும் நன்றாக வேலை செய்கின்றன.எனவே நீங்கள் உறுதிப்படுத்த வேண்டிய ஒரே விஷயம் அவற்றின் சரியான அகற்றல் மற்றும் கவனிப்பு தான்.

அதே நேரத்தில் அதை நீங்கள் சரியான முறையில் அணிய வேண்டும். அப்போது தான் உங்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மாஸ்க்கை தொடுவதை தவிருங்கள். உங்களுக்கு பொருத்தமான மாஸ்க்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

சமூக தூரத்தை கடைப்பிடிப்பது, கூட்டத்தைத் தவிர்ப்பது, அடிக்கடி மேற்பரப்புகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மற்றும் மாஸ்க்களை முறையாக அகற்றுவதை உறுதி செய்தல் ஆகியவை Corona இன் அபாயத்தைக் குறைக்கும்.                                                நன்றி.

                                         Spending Time.

Friday, 26 June 2020

மின்சாரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? Electrical History.

மின்சாரம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா? Electrical History.
துண்டிக்கப்பட்ட ஒரு தவளையின் 
கால்கள் 
சில உலோகங்களின் மீது பட்டபோது துடித்தன 
என்பதை இத்தாலியில் 1786-ம் ஆண்டு வாழ்ந்த உடல் இயல் வல்லுனர் லூகி கேல்வனி என்பவர் கண்டுபிடித்தார். 

Luigi Galvani

அவர் தவளை 
மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது என்று அறிவித்தார். 

Alessandro Volta,

அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானியான அலெக்சாண்ட்ரோ வோல்டா புத்திசாலித் தனமான ஒரு முடிவுக்கு வந்தார். தவளை யின் கால்கள் அல்ல, அவற்றின் மீது பட்ட உலோகங்களே மின்சாரத்தை உற்பத்தி
செய்தன என்று அறிந்து கொண்டார். 

இதன் அடிப்படையில் சில உலோகங்களைக் கொண்டு வோல்டாவின் அடுக்கு ஒன்றை உருவாக்கினார். தாமிரம் மற்றும் துத்தநாகத் தகடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இந்த உலோக அடுக்கு தொடர்ச்சி யாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது 

என்பதை சோதனை மூலம் மற்றவர் களுக்கு விளக்கினார். இந்த அடுக்கு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்பதை வோல்டா அறிவித்தார்.


மிருகங்களுக்கும், மின்சாரத்திற்கும் உள்ள தொடர்பு தவளையின் நடனமாடும்  கால்கள் மூலம் முதன்முதலில் அறியப்பட வில்லை. அதற்கு முன்பாகவே முதலாம்
 நூற்றாண்டில் பெரிய பிமைனி டார்பிடோ என்ற மீன்வகை மீனவர்களுக்கு மின் அதிர்ச்சியை உண்டாக்கும் என்பதை கண்டுபிடித்து இருந்தனர். எலக்ட்ரிக் ஈல் எனப்படும் 

விலாங்கு மீனும் மின் அதிர்ச்சியை ஏற்படுத் தும் என்பதும் முன்னரே அறியப்பட்டு இருந்தது. வோல்டா, தனது கண்டுபிடிப்பான பேட்டரியை அந்த விலாங்கு மீனின் உடல் அமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தார். 

தற்கால பேட்டரி வோல்டாவின் அடுக்கிலிருந்து சிறிதளவே வேறுபடுகிறது. வோல்டாவின் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகின் மிகப் பெரிய சாதனையாகும்.

                                                நன்றி,
                                          Spending Time...!

Thursday, 25 June 2020

மீசை மற்றும் தாடி வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.(mustache and beard)

மீசை மற்றும் தாடி  வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.(mustache and beard) 
ஆண்களுக்கு அழகு சேர்ப்பது மீசை மற்றும் தாடி இரண்டும் தான். எனவே மீசை மற்றும் தாடி எனக்கு வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.

ஆண்களுக்கும் பொதுவாக மீசை மற்றும் தாடி (mustache & beard) வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. சில ஆண்களுக்கு மிக எளிதாகவே  இயற்கையாகவே  வளர்ந்து விடும்.

சில ஆண்களுக்கு அவர்கள் என்ன தான்  செய்து பார்த்தாலும் மீசை, தாடி என்பது வளரவே வளராது.

இந்த டிப்ஸை தினமும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மீசை மற்றும் தாடி மிக எளிதாகவே வளர ஆரமித்து விடும்.

கருஞ்சீரகம் எண்ணெயும்.

◆ கருஞ்சீரகம் எண்ணெயும்

மீசை மற்றும் தாடி வளர கருஞ்சீரகம் எண்ணெயும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இரவு தூங்கும் போது, முகத்தில் நீராவி பிடித்துவிட்டு, பின்பு காட்டன் துணியால் முகத்தை சுத்தமாக துடைத்துவிடுங்கள். பின்பு

இந்த கருஞ்சீரகம் எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இந்த முறையையும் தினமும் செய்துவந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளரும்.

விளக்கெண்ணெய்.

◆ விளக்கெண்ணெய்

முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு அதிகளவு விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் விளக்கெண்ணெயை தடவி மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்து வந்தால்  முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளர ஆரமித்து விடும்.

வெங்காயம்


◆ வெங்காயம்

தாடி வளர (beard growth) ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை ஒன்றும் மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு தூங்கும்போது முகத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் மீசை மற்றும் தாடி வளர்ந்து விடும்.

ஷேவிங் செய்வது


◆ ஷேவிங் செய்வது

தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர். உண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

beard growth tips tamil


                                              நன்றி.

                                         Spending Time.

Wednesday, 24 June 2020

ஒரே இரவில் முகம் வெள்ளையாக மற்றும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ!

ஒரே இரவில் முகம் வெள்ளையாக மற்றும்அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ!

பொதுவாக முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் எதார்த்த ஆசையே..! இதில் பெண்கள் ஆண்கள் என பாகுபாடு எப்போதும் கிடையாது. 

  முகம் வெள்ளையாக மற்றும்அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ!

 முகம் வெள்ளையாக டிப்ஸ் சிலருக்கு சருமம் எப்போதும்  பார்ப்பது கருப்பாக இருக்கும், அதற்காக அவர்கள் பலவகையான செயற்கை கிரீம் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

இருப்பினும்  சருமத்தை வெள்ளையாக மாற பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் இருக்கின்றன.


◆ தக்காளி

தக்காளி சருமத்தை ஒரே இரவில் வெளுக்க செய்கிறது.

அதாவது தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி, அவற்றை கஸ்தூரி மஞ்சள் தூளில் விட்டு எடுத்து கொள்ளவும்.

பின்பு சருமத்தில் இந்த தக்காளி பழத்தை சிறிது நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து. பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர வேண்டும்.

இவ்வாறு செய்வதினால், சருமத்தில் உள்ள கருமை திட்டுகள் மறைந்து, சருமத்தை வெள்ளையாக மாற்ற பெரிதும் உதவுகிறது.


◆ தக்காளி

தக்காளி பழத்தை பாதியாக நறுக்கி கொள்ளவும், பின்பு அந்த தக்காளி பழத்தை முல்தானி மெட்டியில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அவற்றை சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, சில நாட்களில் முகம் வெள்ளையாக மாறுவதை தாங்கள் உணர முடியும்.


◆ வறண்ட முகத்தை இயல்பாக மாற்ற!

முதலில் 3-4 டீஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு, அதோடு சிறிது ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பின்பு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு பாதாமை தூளாக பொடி செய்து அதனுடன் சேர்த்து கொண்டு நன்கு கலக்கி முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு தண்ணீரில் கழிவி விடவும். இவ்வாறு செய்வதால் வறண்ட முகம் மென்மையாக மாறும்.


◆ கதாநாயகனை போல முக அழகை பெற!

கதாநாயகனை போல முக அழகை பெற இந்த டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள். முதலில் ஒரு தக்காளியை பாதியாக அரிந்து, ஒரு பாதியை மஞ்சளை பூசி முகத்தில் மசாஜ் செய்யவும். பின் 10 நிமிடம் கழித்து இதனை கழுவி விடுங்கள். அடுத்து இன்னொரு பாதியை எலுமிச்சை சாறு கலந்த சர்க்கரையை தடவி முகத்தில் பூசவும். இது முகத்தில் உள்ள எல்லா வகையான அழுக்குகளையும் அகற்றி சுத்தமான சருமத்தை ஏற்படுத்தும். அத்துடன் முகம் மினுமினுவென மின்னும்.

Spending Time...!

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry r...

சுவையான மாட்டு ஈரல் வறுவல் | Beef Liver Pepper Fry in Tamil | beef fry recipe | Village Food Area Welcome to Youtube Channel: Village F...